மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 May, 2019 4:35 PM IST

சி பி எஸ் இ  பொது தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி  தேர்வு தொடங்கியது. இந்தியாவில் மொத்தம்  4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் இந்த பொதுத்தேர்வானது நடத்தப்பட்டது. மே 3 ஆம் வாரத்தில் முடிவுகள் வருமென கூறிய நிலையில் முதல் வாரத்திலே வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 13 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,48,498 மாணவர்கள்  5, 38,861 மாணவர்கள் எழுதி இருந்தனர். மேலும் இந்த தேர்வினை மூன்றாம் பாலினத்தவர் என பல பிரிவினரும் எழுதி இருந்தனர்.     

சி பி எஸ் இ  தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 83.4% ஆகும். முதல் இடத்தினை இரண்டு மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.  உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் 499 மதிப்பெண் எடுத்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு தேர்ச்சி விகிதமானது 98.2 % ஆகும். அடுத்த இரண்டு இடத்தினை சென்னை மற்றும் புது டெல்லி பெற்றுள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவினை  cbse.nic.in, cbseresults.nic.in  என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .  

 

English Summary: CBSE Results Declared: 83.4% passed Out. Trivandrum Leading
Published on: 02 May 2019, 04:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now