மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2021 3:12 PM IST
CCI raid on several companies

CCI RAID: இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) அதிகாரிகள் பிஏஎஸ்எஃப்(BASF) இந்தியா மற்றும் பிற மூன்று நிறுவனங்களின் அலுவலகங்களில் குருகிராம், பெங்களூரு, ஹைதராபாத்தில் சோதனை செய்தனர்.

இந்திய போட்டி ஆணையம் (CCI) குழு ஜெர்மன் நிறுவனமான பிஏஎஸ்எஃப் (BASFn.DE) உள்ளிட்ட பல நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் பல வகையான காய்கறி விதைகளின் விலையை அணிதிரட்டல் மூலம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

BASF உறுதி செய்துள்ளது(BASF has confirmed)

பிஏஎஸ்எஃப் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் குருகிராமில் உள்ள அலுவலகத்தில் ரெய்டை உறுதிப்படுத்தியுள்ளார். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இந்த ரெய்டுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தும் பணியில் இருக்கிறோம். நாங்கள் சட்டம் மற்றும் வணிக நெறிமுறைகளுக்கு இணங்க உயர் தரத்தை பராமரிக்கிறோம். அதிகாரிகளுக்கு எல்லா வகையிலும் உதவுவோம் என்று கூறினர்.

சிசிஐ(CCI) இதுவரை எதுவும் சொல்லவில்லை(CCI has not said anything yet)

இது குறித்து சிசிஐ(CCI) இதுவரை எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. வேறு எந்த நிறுவனங்கள் ரெய்டு செய்யப்பட்டுள்ளன என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

விதைகளின் விலையை அதிகரிப்பதற்கு கூறப்படும் அணிதிரட்டல் விசாரணை குறித்து இந்திய போட்டி ஆணையம் (CCI) எந்த பொது தகவலையும் வெளியிடவில்லை என்பதால், இந்த ரெய்டுக்கான காரணம் இன்னும் விவரமாக தெரியவில்லை.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை தங்களுக்குள் அணிதிரட்டி நிர்ணயிப்பதாக சிசிஐக்கு(CCI) பல புகார்கள் வந்தன. இதற்கு முன், புகழ்பெற்ற பீர் தயாரிப்பாளர் கார்ல்ஸ்பெர்க் மற்றும் பொருட்கள் வர்த்தக நிறுவனமான க்ளென்கோர் பற்றியும் இதுபோன்ற புகார்கள் வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

PM KISAN: கிசான் கிரெடிட் கார்டில் கடன் பெறுவது எப்படி?

Unique ID Card: சிறு விவசாயிகளும் இந்தியாவில் தனிப்பட்ட அடையாள அட்டை!

English Summary: CCI raid on several companies, fraud in vegetable seed prices?
Published on: 09 September 2021, 03:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now