மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2019 12:40 PM IST

புதிய வசதிகளுடன் கூடிய சிப்  பாஸ்போர்ட்  விரைவில் அறிமுகம் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ESP) செய்ய உள்ளது.

மத்திய அரசு எல்லா துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ள பாஸ்போர்ட்டை  அறிமுக படுத்துவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தற்பொழுது வங்கிகள் முழுவதும் சிப் பொருத்த பட்ட (ATM) கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அதே போன்று இப்பொழுது பாஸ்ப்போர்ட்டிலும் சிப் பொருத்தப்படுவதற்கான பணிகளை (ESP) செய்ய உள்ளது. 

சிப்  பாஸ்போர்ட் புத்தகத்தில் பொருத்தபடும். இதில் இடம் பெறும் தகவல்களை திருத்தவோ, அழிக்கவோ இயலாது. இதன் மூலம்  பாஸ்போர்ட் மேலும் பாதுகாக்க பட்டதாக அமையும்.

மத்திய அமைச்சகம் மற்றும் தபால் நிலையம் பாஸ்போர்ட் வழங்கம் சேவையை செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் பெற்று செல்கின்றனர். பெருகி வரும் தேவையினாலும், தவறாக பயன் படுத்துவதை தவிர்க்கவும் இந்த சிப் உதவும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே சிறந்த பாஸ்போர்ட் சேவை வழக்கும் மையங்களுக்கு விருது வழங்க பட்டது. இதில் முதல் இடத்தை  ஜலந்தர் பாஸ்போர்ட் சேவை மையமும் அதை தொடர்ந்து கொச்சின் மற்றும் கோயமுத்தூர் சேவை மையமும் இடம் பெற்றது, சேவை மையங்களின் எண்ணிக்கை மேலும் உயர்த்த படும் என்றும் அத்துடன் காவல்துறை சரிபார்ப்பதற்கான அவகாசம் மேலும் குறைக்கப்படும் என்றார். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Central Government Going To Lunch New Passport With Chip Facility
Published on: 19 July 2019, 12:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now