மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 April, 2019 5:11 PM IST

சென்னைக்கென்று பல புராதன அடையாளங்கள் உண்டு. பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு  இன்றும் தலை நிமிர்த்து நிற்கிறது. தென்னக இரயில்வேயின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பெயர்  தற்போது "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுகோளை தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் பிரதமரிடம் வைத்தார். வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை  அமைச்கசகத்துடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளித்தது.

மக்கள் கருத்து

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் நுற்றுக்கணக்கான்  இரயில்களும், லட்சக்கணக்கான மக்களும் பயணிக்கிறார்கள்.அவர்களில்  வெகு சிலரே இந்த பெயர் மாற்றத்தை வரவேற்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த  மாற்றத்தை  ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் பெருமையை பறைசாற்ற பலவழிகள் உள்ளன.ஆனால் இந்த பெயர் மாற்றம் மற்ற மாநிலத்தவருக்கும், வெளிநாட்டவருக்கும்  உச்சரிக்கம் போது சற்று கடினமாக உள்ளது என்கின்றனர். எனவே ,தமிழக அரசு மக்களின் மன ஓட்டத்தை கருத்தில் கொண்டு பெயர் பலகை மற்றும் பணியினை தொடர வேண்டும்.

English Summary: Chennai Central Renamed as MGR Railway Station
Published on: 11 April 2019, 11:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now