சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 May, 2019 6:07 PM IST

சென்னையில்  விஜிபி பூங்கா  அருகில் இந்த விஜிபி மரைன் கிங்டம் அமைக்கப் பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மீன்வள சுரங்கமாகும். விஜிபி குழுவினால் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மற்றும் கவர்ச்சிகரமான மீன்வள சுரங்கம்.

நீருக்கடியிலான  மீன்வள சுரங்கப்பாதை கருவி, திரையரங்கு, உணவு மையம், மற்றும் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நீருக்கடியில் சுரங்கம், நகரும் நடை பாதை, மற்றும் சுரங்கத்திற்குள் உள்ள தூரம் 65ல் இருந்து 70 மீட்டர் வரையிலானது.

உலகெங்கிலும் உள்ள 2000க்கும் அதிகமான மீன் இனங்கள், மற்றும் மீன் தொட்டிகள் பார்வையாளர்கள் தொட்டு உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 7,500 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய கடல் சார் அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த நீருக்கடியிலான   மீன்வள  சுரங்கத்தை அமைத்துள்ளன .சுரங்கத்தில் செல்லும் போது பார்வையாளர்கள் நகரும் நடை பாதையை பயன்படுத்தி பல்வேறு வகையான மீன் வகைகளை மிக அருகிலிருந்தது கண்டு களிக்கலாம்.

விடுமுறைகளில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த இடம்  ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் குழந்தைகள் மீன்களைப் பற்றி தெரிந்துகொள்ள சிறந்த இடமாகும். 

 

 

English Summary: Chennai, India VGP Marine Kingdom
Published on: 01 May 2019, 06:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now