News

Monday, 19 July 2021 07:30 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

கோத்தகிரி மார்க்கெட்டுக்கு கோழி குஞ்சு வடிவிலான தக்காளி (Tomato) விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் இந்த தக்காளியை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

கோழி குஞ்சு வடிவ தக்காளி!

கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் (Vegetables) விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி பெட்டியில் இருந்த தக்காளி ஒன்று வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. இது காண்பதற்கு கோழி குஞ்சு, பென்குயின் போன்ற தோற்றத்தில் காணப்பட்டது.

ஆச்சரியம்

தக்காளியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக தனது கடையின் முன்பு வைத்திருந்தார். இதனை பொதுமக்கள் ஆச்சரித்துடன் பார்த்து சென்றனர்.

முதல் முறையாக புதிய வடிவிலான தக்காளியைப் பாரத்ததும், அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கண்காட்சி நடைபெறுவது போல, காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க

மக்களைத் தேடி மருத்துவம்: வீடு தேடி வருகிறது மாத்திரை

தமிழகத்திற்கு அடுத்த பாதிப்பு: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திரா திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)