மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 7:33 PM IST
Credit : Daily Thandhi

கோத்தகிரி மார்க்கெட்டுக்கு கோழி குஞ்சு வடிவிலான தக்காளி (Tomato) விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் இந்த தக்காளியை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

கோழி குஞ்சு வடிவ தக்காளி!

கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் (Vegetables) விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளி பெட்டியில் இருந்த தக்காளி ஒன்று வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. இது காண்பதற்கு கோழி குஞ்சு, பென்குயின் போன்ற தோற்றத்தில் காணப்பட்டது.

ஆச்சரியம்

தக்காளியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக தனது கடையின் முன்பு வைத்திருந்தார். இதனை பொதுமக்கள் ஆச்சரித்துடன் பார்த்து சென்றனர்.

முதல் முறையாக புதிய வடிவிலான தக்காளியைப் பாரத்ததும், அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கண்காட்சி நடைபெறுவது போல, காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க

மக்களைத் தேடி மருத்துவம்: வீடு தேடி வருகிறது மாத்திரை

தமிழகத்திற்கு அடுத்த பாதிப்பு: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திரா திட்டம்!

English Summary: Chicken-shaped tomato! Surprise for sale!
Published on: 19 July 2021, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now