மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 September, 2021 11:57 AM IST
Mk Stalin Announced New Welfare Schemes

மகளிர் சுய உதவு குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் சமுதாய பள்ளிகளுக்கு ரூ.699.26 மதிப்பில் 6,00,926 பயனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி ஆகிய நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்டங்கள்(Welfare schemes:)

  • கிராம பகுதிகளில் உள்ள 8,210 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில கிராம வாழ்வாதார இயக்கத்தின் அடிப்படையில் தலா ரூ.15000 வீதம் ரூ. 12.32 கோடி.
  • ஊரக பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு தலா ரூ.25,,000 வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி
  • சுய உதவி கூழு ஒன்றுக்கு தலா ரூ.50,000 வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி சமுதாய முதலீடு நிதி
  • சுய உதவி குழு மகளீர்களுக்கு ரூ.64 லட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஓஊக்கமளிக்க தல 100 நாடு கோழி குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 3,936 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவி
  • சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 985 பேருக்கு ரூ.4.98 கோடி
  • மற்றும் 43 சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு ரூ.65 லட்சம் தொழில் தொடங்க வாங்கி கடன் என்று மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவிகளை ஸ்டாலின் அவர்கள் நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாவட்டத்திரு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டத்தில் ரூ.17 லடசம் மதிப்பீட்டில் 23 சமுதாய பள்ளிகளையும்முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு 1663 கிராம ஊராட்சிகளில், ஊராட்சி ஒன்றுக்கு 3 அல்லது 4 புழக்கடை கோழி வளர்ப்பு அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துணை செயலாளர் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:

பெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி!

வேலையில்லாத இளைஞருக்கு ரூ.3000 - முதலமைச்சர் அறிவிப்பு!

English Summary: CM MK Stalin: Rs 699.26 crore welfare Schemes
Published on: 22 September 2021, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now