மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2023 2:17 PM IST
Cylinder price increases

புத்தாண்டு தற்போது உலகமெங்கும் கொண்டாப்பட்டு வரும் இந்த வேளையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வை எட்டியுள்ளது.

சிலிண்டர் விலை ஏற்றம்

சாமானிய மக்களுக்கு பெரும் பாரமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று விலை ஏற்றம். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. இருப்பினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம் நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டில் மட்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.153.5 வரை அதிகரித்தது. தற்போது வீட்டு சிலிண்டர் சென்னையில் ரூ. 1068.5 என்ற விலையில் விற்பனையாகிறது. இறுதியாக கடந்த ஜூலை மாதம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்வு!

இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான XBB.1.5 வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

English Summary: Commercial cylinder price increase in the new year: public is worried!
Published on: 01 January 2023, 02:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now