நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2022 1:06 PM IST

இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை குறைப்பு (Cylinder Price Reduced)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு இந்த விலை குறைப்பு பொருந்தாது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று முதல் வணிக சிலிண்டர் விலை சென்னையில் 2141 ரூபாயாக உள்ளது. பெங்களூருவில் 2063.50 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 2197.50 ரூபாயாகவும், மும்பையில் 1936 ரூபாயாகவும், டெல்லியில் 2012.50 ரூபாயாகவும் உள்ளது.

உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் எடை 19 கிலோ ஆகும். வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் எடை 14 கிலோ மட்டுமே. இதற்கு முன் ஜூலை 6ஆம் தேதி 19 கிலோ வணிக சிலிண்டர் விலை 8.50 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: விஸ்வரூப வளர்ச்சி!

English Summary: Commercial cylinder prices reduced today!
Published on: 01 August 2022, 12:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now