சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 April, 2019 5:06 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி  அக்கட்சின்  சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு , பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல்  அறிக்கை தயாரிக்க பட்டது.

தேர்தல் அறிக்கை பணி

 ஓர் ஆண்டுக்கு முன்பே தேர்தல்  அறிக்கைகான பணி தொடங்கபட்டு விட்டது. மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிபதாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் படி இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார் 

தேர்தல் அறிக்கையின்  முக்கியம்சங்கள்

  • 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்வு.

  • காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

  • வறுமையில் வாடும் மக்களுக்கு மாதம் 6000 ரூபாய்.

  • விவாசிகளுக்கு தனி பட்ஜெட்.

  • தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து.

  • பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபடும்.

  • சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குதல்.

   ப. சிதம்பரம் பேசுகையில், ''வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனை, நீண்ட நாட்கள் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து, போன்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை மனதில் கொண்டு இவ்வறிக்கை  தயாரிக்கப்பட்டது.

English Summary: Congress' election statement canceled
Published on: 02 April 2019, 05:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now