News

Friday, 13 November 2020 11:05 AM

Credit : India.com

கொரோனா நெருக்கடியால் நாம் அனைவரும் சானிடைசர்களைப் போட்டுக்கொண்டு, வாழும் நிலையில், பட்டாசு வெடிக்கும்போது பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • சானிடைசரில் ஆல்கஹால் அதிகமாக உள்ளது.

  • இந்த ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடியது.

  • எனவே சானிடைசர்களை போட்டுக்கொண்டக் கைகளால் மத்தாப்பு மற்றும் பட்டாசுகளைத் தொட வேண்டாம்.

  • அந்தக் கைகளால் பட்டாசு வெடித்தால், தீக்காயம் ஏற்படக்கூடும்.

  • சானிடைசர்களையும் பட்டாசுகளையும் ஒன்றாக வைக்கக் வேண்டாம்.

  • எளிதில் தீப் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

  • குழந்தைகள் பட்டாசு வெடிப்பதைத் தடுக்க முடியாது. அதனால் சானிடைசரை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டியது அவசியம்.

  • கைகளை சோப்புப்போட்டுக் கழுவியக் பிறகு பட்டாசு வெடிக்கச் சொல்ல வேண்டும்.

  • எனவே தீபாவளி நாட்களில் சானிடைசர் தவிர்க்கவும். கைகளை சுத்தம் செய்ய சோப்பை மட்டும் பயன்படுத்தவும்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)