மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2020 11:23 AM IST
Credit : India.com

கொரோனா நெருக்கடியால் நாம் அனைவரும் சானிடைசர்களைப் போட்டுக்கொண்டு, வாழும் நிலையில், பட்டாசு வெடிக்கும்போது பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • சானிடைசரில் ஆல்கஹால் அதிகமாக உள்ளது.

  • இந்த ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடியது.

  • எனவே சானிடைசர்களை போட்டுக்கொண்டக் கைகளால் மத்தாப்பு மற்றும் பட்டாசுகளைத் தொட வேண்டாம்.

  • அந்தக் கைகளால் பட்டாசு வெடித்தால், தீக்காயம் ஏற்படக்கூடும்.

  • சானிடைசர்களையும் பட்டாசுகளையும் ஒன்றாக வைக்கக் வேண்டாம்.

  • எளிதில் தீப் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

  • குழந்தைகள் பட்டாசு வெடிப்பதைத் தடுக்க முடியாது. அதனால் சானிடைசரை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டியது அவசியம்.

  • கைகளை சோப்புப்போட்டுக் கழுவியக் பிறகு பட்டாசு வெடிக்கச் சொல்ல வேண்டும்.

  • எனவே தீபாவளி நாட்களில் சானிடைசர் தவிர்க்கவும். கைகளை சுத்தம் செய்ய சோப்பை மட்டும் பயன்படுத்தவும்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

English Summary: Consequences of exploding firecrackers with sanitizer - Warning!
Published on: 13 November 2020, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now