மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 October, 2020 8:34 AM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மாட்டுப்பண்ணைக்கு, மாடுகளை பராமரிக்க தம்பதி தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இயற்கையோடு இணைந்த வாழ்வு நம் ஆரோக்கியத்திற்கு என்றுமே உகந்தது. அந்த வகையில், கிராமத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை வித்திட நினைப்பவர்களுக்கு இந்த பணி சிறந்ததாக இருக்கும்.

பணிகள் (Nature of job)

பண்ணையில் வளர்க்கப்படும் 15 மாடுகளைக் குளிப்பாட்டுதல், தீவன புல்-க்கு தண்ணீர் பாய்ச்சுதல் & புல் வெட்டுதல், கொட்டகையை சுத்தம் செய்தல்

சம்பளம் (Salary)

ஒரு குடும்பத்திற்கு ரூ.15000 வழங்கப்படும்.

தகுதி (Qualification)

விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம் (Experience)

ஒன்று முதல் 2 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சலுகை 

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்.

கடைசி தேதி

27.10.20

குறிப்பு

திருமணமானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தொடர்புக்கு

பார்வதி பால் பண்ணை

எம். பாறைப்பட்டி,

மனுது போஸ்ட்

உசிலம்பட்டி தாலுகா

மதுரை

கைபேசி 9842592236

மேலும் படிக்க...

மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!

விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!

English Summary: Couple needed to maintain a dairy farm - Salary Rs. 15,000 Food, accommodation free!
Published on: 14 October 2020, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now