நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 March, 2022 8:23 AM IST
Covovax as booster dose vaccine

கோவோவாக்ஸ் தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸ்' ஆக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு பரிந்துரை அளித்து உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 'நோவோவாக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று, 'கோவோவாக்ஸ்' என்ற கொரோனா தடுப்பூசியை 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

கோவோவாக்ஸ் தடுப்பூசி (Covovax Vaccine)

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்த மருந்து இன்னும் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்துவதற்கு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கும்படி சீரம் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, 'மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கலாம்' என, பரிந்துரை செய்துள்ளது.

ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு நிபுணர் குழு சமீபத்தில் அனுமதி அளித்தது.

மேலும் படிக்க

ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை: ஆய்வில் தகவல்!

உடலுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஸ்நாக்ஸ் பார்ட்னர் பிஸ்தா பருப்பு தான்!

English Summary: Covovax as booster dose vaccine: Phase 3 testing allowed!
Published on: 07 March 2022, 08:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now