சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 August, 2022 12:44 PM IST
Aavin Drinking water
Aavin Drinking water

'அம்மா' குடிநீர் திட்டத்தை போல, 'ஆவின்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், பயணியருக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைப்பதற்காக, 'அம்மா குடிநீர் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டியில், போக்குவரத்து துறை வாயிலாக அமைக்கப்பட்டது.

அம்மா குடிநீர் (Amma Drinking water)

கும்முடிபூண்டியில் உற்பத்தி செய்யப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, அம்மா குடிநீர் திட்டத்தை போன்று, ஆவின் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.

ஆவின் குடிநீர் (Aavin Drinking water)

ஆவின் நிறுவனத்திற்கு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் 28 பண்ணைகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, முதற்கட்டமாக 1 லிட்டர், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆவின் பாலகங்கள், குளிர்பான கடைகளில், அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது எல்லாம் சரிதான், ஆனால் இதனால் நிலத்தடி நீர் வளம் குறைந்து விடும் என்பதையும் சிந்தித்து அரசு முடிவுகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும். நிலத்தடி நீர் வளம் குன்றாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தான் மிகவும் நல்லது.

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் களைகட்டும் பார்சல் சேவை: மக்களிடையே நல்ல வரவேற்பு!

பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!

English Summary: Dairy department decided to start Aavin's drinking water project!
Published on: 04 August 2022, 12:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now