மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 October, 2021 7:26 PM IST
Artificially ripened bananas!

கோயம்பேடு சந்தையில், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி, செயற்கை முறையில் வாழைப் பழங்கள் (Bananas) பழுக்க வைக்கப்பட்டு வருவதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை

உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும், 45 கடைகள் மற்றும் கிடங்குகளில், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.இதில், பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக 'எத்திலின்' என்ற ரசாயனத்தை நேரடியாக வாழைக்காய்கள் மீது தெளித்து பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

செயற்கை முறை

இதையடுத்து, செயற்கை (Artificial) முறையில் பழுக்க வைக்கப்பட்ட, 15 டன் வாழைப் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை கோயம்பேடு சந்தை வளாகத்தில் இயங்கும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிடங்கில் கொட்டி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!

அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் நட்சத்திர மல்லிகை!

English Summary: Destruction of 15 tons of artificially ripened bananas!
Published on: 28 October 2021, 07:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now