மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 August, 2019 12:29 PM IST

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவ வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

அமைப்பு: மத்திய அரசு

நிறுவனம்:  காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவ வங்கி

பணி: உதவியாளர்

மொத்த காலி பணியிடம்: 130

பணியிடம்: காஞ்சிபுரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:  செப்டம்பர்  5, 2019

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.kpmdrb.in/

அனுபவம்: கூட்டுறவு பயிற்சி

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணபக் கட்டணம்: ரூ 250/- 

வயது வரம்பு: 18 முதல் 48 வயதிற்குள் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ  http://www.kpmdrb.in/ இணையதளத்தில் வெளியிடப்படும். நுழைவு சீட்டு இல்லாதவர்கள்  தேர்வு எழுத இயலாது. மேலும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடை பெறும் இடம் அனுப்பி வைக்கப்படும்.  

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ  http://www.kpmdrb.in/ இணையதளத்தை பார்க்கவும்.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: District Recruitment Bureau 2019: Cooperative department recruiting jobs, check eligibility! age limit, education qualification, etc
Published on: 12 August 2019, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now