News

Saturday, 05 November 2022 07:10 PM , by: T. Vigneshwaran

Gold Price

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 37,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.424 உயர்ந்து ரூ.38,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.90 பைசா அதிகரித்து ரூ.66.30 காசுகளுக்கும், கிலோவுக்கு 66,300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க:

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, விவரம்!

ஆவின் பால் விலை உயர்வால் மக்கள் அவதி, ஏன்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)