News

Thursday, 07 July 2022 06:48 PM , by: T. Vigneshwaran

Anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வரும் 15 ஆம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Pharmaceutical Technology பாடப்பிரிவில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி:

Pharmaceutical Technology பாடப்பிரிவில் M.Tech அல்லது Life sciences பாடப்பிரிவில் M.Sc படித்திருக்க வேண்டும். இல்லையெனில் 3 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு Research Assistant பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.31,000 சம்பளம் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆப்லைன் முறையில் தான் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்காணல் முறையில் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

மேலும் படிக்க

கால்நடை வளர்ப்புக்கு 50 லட்சம் உட்பட 50% மானியம் பெறவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)