நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 April, 2022 7:30 PM IST
Drone spraying pesticides on agricultural crops

உடுமலை பகுதிகளில், ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை பகுதிகளில், தென்னை, வாழை, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணிக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், இதற்கான செலவினம் அதிகரித்துள்ளது.

மருந்து தெளிப்பு (Spraying Pesticides)

தென்னையை தாக்கும், மாவுப்பூச்சி, குரும்பை உதிர்தல், செந்தேன் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருந்து அடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், தற்போது உடுமலை பகுதிகளில், நவீன முறையில், பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: தற்போது ஸ்பிரேயர் வழியாக மருந்து அடிக்க, ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், பல மணி நேரம் அடிக்க வேண்டியுள்ளது. 11.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட, ட்ரோன் வழியாக, மருந்து தெளித்தால், நேரமும், செலவும் மிச்சமாகிறது.

ஏக்கருக்கு, 800 ரூபாய் முதல், தென்னைக்கு, 2 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு பயிர்களுக்கு, அரை மணி நேரத்தில் மருந்து அடிக்க முடிகிறது.

மேலும் படிக்க

தரிசு நிலத்தை வாங்கி தோட்டத்தை உருவாக்கிய நடிகை தேவயானி!

கோடையில் காய்கறி செடிகளை எப்படி காப்பாற்றலாம்!

English Summary: Drone spraying pesticides on agricultural crops!
Published on: 07 April 2022, 07:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now