News

Sunday, 15 November 2020 07:43 PM , by: Elavarse Sivakumar

Credit : Dinamani

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) சுருக்கெழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வனகாவலருக்கான பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காலியிடங்கள்   (Vacant)

சுருக்கெழுத்தாளர்         – 1
தொழில் நுட்ப வல்லுநர்  – 2
வன காவலர்                   – 3

வயது  (Age)

சுருக்கெழுத்தாளர்         – 18 வயது முதல் 27 வயது வரை
தொழில் நுட்ப வல்லுநர் – 18 வயது முதல் 30 வயது வரை
வன காவலர்                  – 18 வயது முதல் 27 வயது வரை

ஊதியம்(Salary)

சுருக்கெழுத்தாளர்            – ரூ. 25,200 – ரூ.81,000/-
தொழில் நுட்ப வல்லுநர்    – ரூ. 19,900 – ரூ.63,200/-
வன காவலர்                     – ரூ. 19,900 – ரூ.63,200/-

கல்வித்தகுதி (Education Qualification)

சுருக்கெழுத்தாளர்            – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தொழில் நுட்ப வல்லுநர்    – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வன காவலர்                     – ITI

விண்ணப்பக்கட்டணம் 

பொது / BC – ரூ.300/- , SC/ST/EX-SM/PwD – ரூ.300/- கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

http://ifgtb.icfre.gov.in/advertisements.php, http://ifgtb.icfre.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி  (Address)

The Director,

Institute of Forest Genetics and Breeding

Forest Campus, Cowly Brown Road

R.S. Puram

Post Box No.1061

Coimbatore - 641002

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2020

மேலும் படிக்க...

காலக்கெடு முடிகிறது - விவசாயிகள் கவனத்திற்கு!

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - முழு விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)