News

Tuesday, 17 December 2019 11:15 AM , by: Anitha Jegadeesan

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.  நேர்முகத் தேர்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மொத்த காலியிடங்கள்: 26

பணியிடம்: கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Junior Research Fellow -06

Technical Assistant    - 03

Senior Research Fellow - 13   

Research Associate - 02

Field Assistant -01   

Skilled Labour - 01   

தகுதி

வேளாண்துறையில் பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.12.2019 முதல் 31.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnau.ac.in/ அல்லது https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)