மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 April, 2019 12:41 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீதமான  மழையிலிருந்து கனமான மழை வரை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும்  'ரெட் அலர்ட்' கொடுக்க பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் இது வலுவடைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது. இந்த புயலுக்கு  "ஃபனி புயல்" என்று பெயரிட பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் வெப்ப சலன மழை பெய்தது. ஆனால் இனி வர இருக்கும் மழையானது சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  20 cm வரை மழை பெய்யும் என எதிர் பார்க்க படுகிறது.

வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஃபனி புயல் மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், பின் வலு பெற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வரை வீச தொடங்கும். இந்த புயலினால் இலங்கை, தமிழகம் மற்றும் புதுவையில் மிக கன மழை பெய்யக்கூடும். இம்மாதம்  27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய கூடும். புயல் வலுவடையும் பொது மிக அதிக அளவு மழை பெய்ய கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 30 மற்றும்  மே 1 ஆகிய தேதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையினால் சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதில் அவர்கள் புயலினை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டங்களில் முகாம்கள், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டு கொள்ள படுகிறது.

English Summary: "Fani Cyclone" Tamil Nadu and Pondycherry under "Red Alert"
Published on: 26 April 2019, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now