நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 September, 2022 6:50 PM IST
Farmers Loan

நாடு முழுவதும் விவசாயிகளை வலுவாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் மாற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த திசையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு முதல், மாநில அரசு வரை, தினமும், புதிய திட்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், விவசாயிகளின் விளைச்சலை மேலும் அதிகரிக்க மத்தியப் பிரதேச அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதம் இன்னும் தொடரும்

உண்மையில், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பூஜ்ஜிய சதவீத வட்டித் திட்டத்தைத் தொடர மத்தியப் பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை தாங்கினார்.

பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதம் என்றால் என்ன? 

பூஜ்ஜிய சதவீத வட்டி திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிர்களுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது, ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கடன் பூஜ்ஜிய சதவீத வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்களில் நல்ல மகசூல் பெறுகிறார்கள். மேலும் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

பூஜ்ஜிய சதவீத வட்டி விகித திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

இத்திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிர்களுக்கு விவசாய பணிகளுக்கு குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.

விவசாயி சகோதரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாநில கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:

10,000 ரூபாய் முதலீட்டில் 16 லட்சம் வருமானம் பெறலாம்

கால்நடை வளர்ப்புக்கான நான்கு திட்டங்கள், முழு விவரம் இதோ!

English Summary: Farmers can get interest-free loan up to 3 lakhs, full details
Published on: 12 September 2022, 06:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now