News

Friday, 26 August 2022 11:49 AM , by: T. Vigneshwaran

Farmers can get Samba season paddy seed

திருவையாறு வேளாண் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவத்திற்கான விதை நெல்லை மானிய விலையில் பெறலாம் என்று வோளண்மை உதவி இயக்குனர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

வேளாண் மைங்கள் சார்பில், விவசாயிகளுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப விதை நெல், விதைகள், உரங்கள், இடு பொருகள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வேளாண்மை கோட்டத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற விதை நெல் ஆடுதுறை-51, சி.ஆர்-1009, சப்1, கோ-50, பி.பி.டி, சொர்னா சப் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருடன் சம்பா ஆகிய விதை நெல்லை திருவையாறு, திருப்பூந்துருத்தி, மன்னார்சமுத்திரம், மருவூர் ஆகிய மையங்களில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

மேலும் படிக்க:

விவசாயிகள் 12-வது தவணை நிதி பெற ஆவணங்கள் புதுப்பிக்க வேண்டும்

ரயில் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ், வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)