சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 April, 2022 5:51 PM IST
Final policy decision to remove Prosopis juliflora trees
Final policy decision to remove Prosopis juliflora trees

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க பொது செயலாளா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சீமைக் கருவேல மரங்கள் (Prosopis juliflora trees)

தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவெடுக்க தமிழக அரசு 8 வாரங்கள் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து இறுதி கொள்கை முடிவெடுக்க அரசு கேட்ட 2 மாதங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்குகள் ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

எப்படி அழிப்பது? (How To Kill)

சீமைக்கருவேல மரங்களை அடியோடு அழித்துக் கட்டுவது சாத்தியமே. வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை கொண்டது என்பதால், சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்களைக்கொண்டு வேரோடு பிடுங்கி அழிப்பதுதான் நிரந்தரத் தீர்வு. ‘ஆசிட்’ அல்லது வேறு வகையான மருந்துகள் மூலம் முயற்சித்தால் மண் வளம்தான் கெட்டுப்போகும்.

இம்மரங்களை வேரோடு அகற்றிய பின் அந்த நிலங்களில் பயன் தரும் மரங்களை வனத் துறையினர் உதவியோடு இலவசமாக நட வேண்டும். அதனை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களைக்கொண்டு, மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

மேலும் படிக்க

விவசாய இடுபொருட்களை கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து!

தரிசு நிலத்தை வாங்கி தோட்டத்தை உருவாக்கிய நடிகை தேவயானி!

English Summary: Final policy decision to remove Prosopis juliflora trees: Chennai High Court!
Published on: 07 April 2022, 05:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now