மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 December, 2021 6:42 PM IST
Omicron - First Death in India

ஒமைக்ரான் (Omicron) என்னும் கொடிய தொற்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய நிலையில், இந்தியாவில் அந்த நோய்க்கு முதன்முதலாக ஒருவர் பலியாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல் உயிரிழப்பு (First Death)

மராட்டிய மாநிலம் Pimpri-Chinchwad பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒமைக்ரானால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 28ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஆனால் ஓமிக்ரானால் அவர் உயிரிழந்ததாக அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவரது மாதிரிகளை பரிசோதனை செய்த தேசிய ஆய்வு நிறுவனம், ஒமைக்ரான் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானுக்கு முதலாவது உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

தொற்று பாதிப்பு உயர்வு (Infection Raised)

உயிரிழந்த 52 வயது நபர், நைஜிரியாவுக்கு பயணம் செய்ததும் அதனால் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1250ஐ தாண்டியது. அதில் மராட்டியம் மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 198 பேரும் ஒட்டு மொத்தமாக 450 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

வந்துவிட்டது கொரோனா வைரஸிற்கான 2 புதிய தடுப்பு மருந்துகள்!

டெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை!

English Summary: First death in India for Omicron Infection!
Published on: 31 December 2021, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now