15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 August, 2019 11:14 AM IST
Sushma Swaraj

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு இந்திய அரசியலுக்கும்,  பாஜக - விற்கும் பேரிழப்பாகும். 

சுஷ்மா ஸ்வராஜ் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு  7 முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய  இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் போதும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 

Former External Minister

பாஜக-வின் முக்கிய தலைவர் என்பதையும் தாண்டி, தேசிய அளவில் அனைவராலும், பிற கட்சியினராலும் நேசிக்கப்பட்ட பெண் தலைவராக திகழ்ந்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில்  அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளே பாராட்டும் படி இருந்தன. நாடு கடந்தும் பல்வேறு மக்களால் நேசிக்க பட்டவர்.

டுவிட்டரில் பதிவிடுவது, பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக இயக்கும் அவர் இறுதியாக செய்த டுவிட் வலை தளங்களில் பரவலாகிவருகிறது. "நன்றி பிரதமர் மோடி அவர்களே. மிகவும் நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளைத்தான் பார்ப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தேன்" என்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தார்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Former External Affairs Minister Sushma Swaraj Passed Away: Glorious Chapter In Indian Politics Comes To An end – PM Modi
Published on: 07 August 2019, 11:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now