நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 May, 2023 9:01 AM IST
Free Smartphone for Differently abled

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலை வாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்து, நேற்று நடத்தி உள்ளார்.

வேலை வாய்ப்பு முகாம் (Job Fair)

தமிழக அரசு மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் மையம் மூலமாக வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். அரசு துறைகளை தவிர தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் முகாம் ஏற்பாடு செய்யப்படும்.

அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பாக 16 தொழில்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இலவச ஸ்மார்ட்போன் (Free smartphone)

நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் பிரபு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 35 மாற்றுத் திறனாளிகளுக்கு 35,500 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!

இரண்டாகப் பிரியும் TNPSC தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசின் திடீர் முடிவு!

English Summary: Free smartphone for the differently-abled: Quality action by the District Collector!
Published on: 07 May 2023, 09:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now