சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 April, 2019 1:00 PM IST

உலக வங்கி  சமீபத்தில் தெற்காசியாவுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் சாராம்சம் என்னவெனில் தெற்காசியா நாடுகளின் வளர்ச்சி, வருவாய், உற்பத்தி, ஆட்சிமுறை போன்றவற்றை ஆராய்ந்து, உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதத்தை கணித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட நடப்பு  ஆண்டில் அதன் விகித சாரம் கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதம் என்றும், நடப்பு ஆண்டில் 2019-2020 இல் 7.5 சதவீதமகா இருக்கும் என கூறியுள்ளது. நுகர்வோருக்கான சந்தை, தேவை  நாளுக்கு நாள் அதிகரிப்பதனாலும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் முதலீடு செய்வதினாலும், அந்நிய தேசத்தினரும் வர்த்தகம் செய்ய விளைவதால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி.

வேளாண்துறையில் 4 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்கிறது. மேலும், கச்சா எண்ணெயின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும். பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளது.      

English Summary: GDP rise at 7.5%
Published on: 09 April 2019, 01:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now