மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2022 6:25 PM IST
Gold price

தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், ஜூன் 14ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன் 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்ப்பட்து. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 4,765 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 256 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் 37,000 ரூபாய்க்கு கீழ் குறைந்து, 37,864 ரூபாய்குக் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,733 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள், நடந்தது என்ன?

English Summary: Gold Price: drastically lower gold price
Published on: 29 June 2022, 06:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now