மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 September, 2021 10:26 AM IST
Petrol Price Today In Tamilnadu

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் போக்கு அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றாவாறு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போக்கு சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் போக்கு அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் வழங்கப்பட்டது.

இதில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் மக்கள் சிரமத்திற்கு நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை பார்க்க முடிகிறது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மாறி வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை அறிந்துக் கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாறாமல் லிட்டருக்கு ரூ.98.96 ஆக விற்பனையில் உள்ளது.

ஆனால் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது டீசலின் விலை ரூ.93.93 என்று விற்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல்  இந்த விலை அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு!

சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!

English Summary: Good news for motorists! Petrol prices today!
Published on: 27 September 2021, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now