மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 January, 2021 9:37 PM IST
Credit : Polimer News

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக முழு கரும்பு ரூ.15-க்கு கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. அரசின் நேரடி கொள்முதல் (Direct purchase) நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதனால் எண்ணற்ற கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

கரும்பு நேரடி கொள்முதல்:

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு (Sugarcane) 15 ரூபாய் வீதம், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை (Mayiladuthurai) மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். வழக்கமாக துண்டுக் கரும்புகளை தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்களிடமிருந்து பெற்று அரசு விநியோகம் செய்து வந்தது. இம்முறை முழு கரும்பை, 15 ரூபாய் வீதம் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், தங்களுக்கு போதிய லாபம் (Profit) கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகள் வரவேற்பு:

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகளும் அரசின் நேரடி கொள்முதல் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துப் பயிர்களுக்கும், அரசே நேரடியாக கொள்முதல் செய்தால், அதை விட ஆனந்தம் இல்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!

தேனீ வளர்ப்பில் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது நவீன ரோபோ!

முளைக்கும் நிலக்கடலையை சரியாகப் பிரித்து மகசூலை அதிகரிப்பது எப்படி?

English Summary: Government buys sugarcane directly from farmers!
Published on: 03 January 2021, 09:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now