சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 8 July, 2021 1:02 PM IST

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது,மேலும் அதில் குறிப்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் பொது மக்களுக்கு உதவியாக பல்வேறு கடன் தொகைகளை அளித்து வருகிறது. இதில் கொரோனா சிகிச்சைகளுக்கு என சிறப்பு கடன் உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஆசிரியர்களின் முக்கிய செலவான திருமணம், புதிய பைக், கார் போன்றவை வாங்க கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தவுள்ள கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் அரசே கடன் வழங்வதால் மிகவும் குறைவான வட்டியே வசூலிக்கப்படும்.அதேபோல் கார், பைக் ஆகியவை வாங்கும்போது தனியார் ஃபைனான்சியர் மூலம் பணம் பெற்று வாங்குபவர்களுக்கு அதிக வட்டி இருக்கும். இதில் நன்மை தர கூடிய விஷயம் என்னவென்றால் அரசின் கடன் திட்டம் மூலம் வாங்கினால் மிகவும் குறைவாக கிடைக்கும் மேலும் சேமிப்பும் மிச்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க:

மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு! - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்!!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை- 14-ந் தேதி தொடங்குகிறது!

நிதிநெருக்கடி எதிரொலி-தமிழகத்தில் 10,000 பள்ளிகள் மூடப்படுகின்றன!

English Summary: Government of Tamil Nadu loan of Rs. 14 lakhs for teachers
Published on: 08 July 2021, 01:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now