சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 57 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 57 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Project Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 40
கல்வித் தகுதி : Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC – 33, SC – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : MBBS with MD (Community Medicine / PSM) OR DNB (Epidemiology) OR PhD (Epidemiology / Public Health / Operational Research) OR Masters (Epidemiology / Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Project Scientist – B (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Consultant (-Scientific Technical /-Medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS with MD (Community Medicine / PSM) or DNB (Epidemiology) or PhD (Epidemiology / Public Health / Operational Research) or Masters (Epidemiology / Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....