சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 September, 2022 9:55 AM IST
Oil price hike
Oil price hike

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் விலை ரூ.2900த்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.2950க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலையானது கடந்த வாரம் ரூ. 5280க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ரூ.165 உயர்த்தப்பட்டு ரூ.5445க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் விலை ரூ.2900த்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.2950க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலையானது கடந்த வாரம் ரூ. 5280க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ரூ.165 உயர்த்தப்பட்டு ரூ.5445க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

விலைவாசி உயர்வு

எண்ணெய் விலை அதிகரித்தாலும் பருப்பு விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு ( புதுஸ்நாடு ) ரூ.10200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.400 குறைந்து ரூ.9800க்கு விற்பனையாகிறது. இதேபோல் புதஸ் லயன் வகை கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.400 குறைந்து ரூ.10,600க்கு விற்கப்படுகிறது.

மேலும், பட்டாணி பருப்பு 110 கிலோ கடந்த வாரம் ரூ.6300க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து 6200க்கு விற்கப்படுகிறது. இதேபோல், உளுந்து (நாடு) ரூ.8200க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.400 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.7800க்கு விற்கப்படுகிறது. மேலும் பாசிப் பயறு 100 கிலோ ரூ.7ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.6800க்கு விற்கப்படுகிறது.

பாமாயில் விலையானது ஒவ்வொரு வாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1760க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.160 குறைந்து ரூ.1600க்கு விற்கப்படுகிறது. பிற உணவு பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க

நெல் அரிசி ஏற்றுமதி: 20% வரி விதித்தது மத்திய அரசு!

English Summary: Groundnut oil price increase: public shock!
Published on: 12 September 2022, 09:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now