நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 April, 2022 3:06 PM IST
Heavy Collection at Thiruthani Murugan Temple..

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 28 நாட்களில் 1 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாவதாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதே போல் கிறிஸ்துமஸ் தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வருகின்றனர். முருகனை தரிசித்து தர்ப்பணம் செய்கின்றனர். கோவிலில் பூஜைக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும் உண்டு.

இதனையடுத்து திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம், தமிழக அரசின் கொரோனோ வைரஸ் வழிகாட்டுதலின்படி திருக்கோயில் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கோயில் ஊழியர்கள், உண்டியல் என்னும் இடத்தில் பணி நடைபெற்றது.

அதன்படி கடந்த 28 நாட்களில் ஒரு கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் பணமும், 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் மலைக்கோயில் வசந்த மண்டபத்தில், திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

ஆகியவை உண்டியல் காணிக்கையாக 31 நாட்களில் கிடைக்கப்பெற்றது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

சுவாமி மலையில் 'லிப்ட்' வசதி சட்டமன்றத்தில் முறையிட்டார் ஜவாஹிருல்லா!

மருதமலை முருகன் கோவில் - இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!

English Summary: Heavy Collection at Thiruthani Murugan Temple!
Published on: 20 April 2022, 03:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now