மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 August, 2021 5:25 PM IST
New Districts In Tamil Nadu

தமிழ்நாட்டில் ஏற்கனவே 121 நகராட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது 29 நகராட்சிகள் புதிய அறிவிப்பினால் தற்போது 150 நகராட்சிகள் ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதிராம்பட்டினம், திருச்செந்தூர், மானாமதுரை, உளுந்தூரர்பேட்டை என்று தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் புதிதாக 29 நகராட்சிகள் உதயமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உதயமாகும் நகராட்சிகளின் பட்டியல் இதோ:

  • சோழிங்கர்
  • இடங்கனசாலை
  • தாரமங்கலம்
  • திருமுருகன் பூண்டி
  • கூடலூர்
  • காரமடை
  • கருமத்தம்பட்டி
  • மதுக்கரை
  • வடலூர்
  • கோட்டக்குப்பம்
  • திருக்கோவிலூர்
  • உளுந்தூர்பேட்டை
  • அதிராம்பட்டினம்
  • மானாமதுரை
  • சுரண்டை
  • களக்காடு
  • திருச்செந்தூர்
  • கொல்லன்கோடு
  • முசிறி
  • லால்குடி
  • புகளூர் மற்றும் புகளூர் பேரூராட்சிகள் இணைப்பு
  • பள்ளப்பட்டி
  • திட்டக்குடி
  • மாங்காடு
  • குன்றத்தூர்
  • நந்திவரம்
  • கூடுவாஞ்சேரி
  • பொன்னேரி
  • திருநின்றவூர்

மேலும் படிக்க:

புதிய மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ள ஊர்கள்! விரைவில் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி 

English Summary: Here are 29 new municipalities in Tamil Nadu!
Published on: 24 August 2021, 05:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now