மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2019 12:41 PM IST

எஸ்.பி வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (Minimum balance) வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அதற்கான அபராதம் வசூலிக்கப்படும். இந்நிலையில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் இவ்வங்கிக்கு அபராதத் தொகையே கோடிக்கணக்கில் சேர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியள்ளது.

BSBD வங்கிக் கணக்கு மூலம் தற்போது ஜீரோ பேலன்ஸ் (Zero Balance Account)  அக்கவுண்ட் ஓப்பன் செய்வது சுலபமாகியுள்ளது. இதில் பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற அக்கவுண்ட்டை ஓப்பன் செய்தால் எவ்வித குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவை இல்லை மற்றும் அதிகபட்ச தொகையாக வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

மேலும் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு எப்படி டெபிட் கார்ட் (Debit Card) உண்டோ அதேப்போல் இவ்வங்கிக் கணக்கிற்கும் உண்டு. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை மற்றும் ஆன்லைன் பணபரிவர்தனைக்கு (online transaction) எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

காசோலையை (Check) டெபாசிட் செய்தாலும், அதனை பணமாக மாற்றினாலும்  எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மற்றும் மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.    கூடுதல் சிறப்பாக இந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி வரை இருப்பு வைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 3.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.        

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: How to open Zero Balance in Saving Accounts in SBI? Check the Eligibility & benifits
Published on: 01 August 2019, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now