நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 May, 2022 4:35 PM IST
Increased Immunity In People Affected By Omicron!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்'களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, 'பூஸ்டர்' டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு, பூஸ்டர் டோசும் செலுத்தப்படுகிறது.

பூஸ்டர் டோஸ் (Booster Dose)

பூஸ்டர் டோஸ் குறித்து, ஜெர்மனியைச் சேர்ந்த, 'பயோ என் டெக்' என்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும், வாஷிங்டன் பல்கலைக் கழகமும் இணைந்து, சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின. அதன் முடிவுகள் பற்றிய விபரம்: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வகை வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, பூஸ்டர் டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி (High Immunity) கிடைக்கிறது.

இது, இதர கொரோனா வகைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதிக பாதுகாப்பு வழங்குகிறது. பலன் தரும் வழக்கமாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் டோஸ்களை விட, ஒமைக்ரான் வைரசுக்கான பிரத்யேக பூஸ்டர் டோசை மக்களுக்கு செலுத்தினால், அது அவர்களுக்கு அதிக பலன் தரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, ஒமைக்ரான் வைரசால் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதை தவிர்க்க, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

காய்ச்சலுக்கு புதிய பெயர் வைத்தால் மக்களுக்கு பயம்: சுகாதாரத்துறை செயலாளர்!

உலகின் மிக நீளமான தொங்கு பாலம் இந்த நாட்டில் திறப்பு!

English Summary: Increased Immunity In People Affected By Omicron!
Published on: 18 May 2022, 04:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now