நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 October, 2021 9:10 AM IST
Indian Air Force Day

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை (Indian Air Force Day) முன்னிட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் நேற்று (அக்டோபர் 8), விமானப்படை வீரர்கள் சாகசம் செய்தனர். அதில், சுகோய் -30 மற்றும் ரபேல் விமானங்களும் வானில் பறந்தன. பிரதமர் மோடி (PM Modi) வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஏஎன் 32 போர் விமானம் மூலம் ஆகாஷ் கங்கா அணியினர் சாகசம் நிகழ்த்தி விழாவை துவக்கி வைத்தனர். இந்த விழாவில், பாரம்பரிய, நவீன மற்றும் முக்கிய போர் விமானங்கள் இந்த விழாவில் பங்கேற்றன.

முப்படை தலைமை தளபதி

இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி விஆர் சவுதரி, ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் வாழ்த்து

விமானப்படை தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய விமானப்படை தைரியம், விடா முயற்சி போற்றுதலுக்குரியது. நாட்டை பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் அவர்களின் மனிதாபிமான உணர்வுகளுடன் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் தங்களை வேறுபடுத்தி கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க

குப்பையில்லாத நகரங்களே தூய்மை இந்தியாவின் இலக்கு! பிரதமர் பேச்சு!

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்க முதலீடு தரும் புதிய பலன்!

English Summary: Indian Air Force Day: Veterans Adventure!
Published on: 09 October 2021, 09:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now