News

Wednesday, 25 January 2023 04:51 PM , by: Deiva Bindhiya

Indian Coast Guard Recruitment 2023: 255 Navik Posts

இந்திய கடலோர காவல்படையில் Navik பணிக்கான அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16 பிப்ரவரி 2023க்குள் விண்ணப்பிக்கலாம். விரிவான தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு: இந்திய கடலோர காவல்படை

காலியிடங்களின் எண்ணிக்கை: 255

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பதவியின் பெயர்: நவிக் (Navik)

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.indiancoastguard.gov.in

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 16.02.2023

இந்திய கடலோர காவல்படையின் காலியிடங்களின் விவரங்கள் 2023:

நாவிக் (General Duty) – 225
நாவிக் (Domestic Branch) - 30

கல்வி தகுதி:

நாவிக் (General Duty): விண்ணப்பதாரர்கள் கணிதம் (Mathematics) மற்றும் இயற்பியலுடன் (Physics) 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாவிக் (Domestic Branch): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது: 18
அதிகபட்ச வயது: 22

இந்திய கடலோர காவல்படையின் ஊதிய விவரங்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • உடல் தகுதி சோதனை
  • ஆவண சரிபார்ப்பு
  • மருத்துவத்தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 300/-
SC/ST விண்ணப்பதாரர்கள்: இல்லை

எப்படி விண்ணப்பிப்பது:

  • www.indiancoastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைக்க வேண்டும்.

2023 ஆட்சேர்ப்பு - இந்திய கடலோர காவல்படையின் முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி: 06.02.2023
விண்ணப்பத்தின் இறுதித் தேதி 16.02.2023

இந்திய கடலோர காவல்படையின் முக்கிய இணைப்புகள்:

அறிவிப்பு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)