மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 July, 2022 3:46 PM IST
Pension scheme - new facility for submit the Lifetime certificate

பென்சன் வாங்குபவர்கள், வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிப்பிக்க முகம் பதிவு செய்தல் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலமாக, பென்சன் வாங்குபவர்கள் மிக எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)

பென்சன் வாங்கும் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். இதனை செய்தால் தான் பென்சன் தொடர்ந்து கிடைக்கும். பென்சன் வாங்கும் முதியவர்கள், அலைச்சலை தவிர்க்கும் வகையிலும், வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்கும் வகையிலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு இபிஎப்ஓ நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், இபிஎப்ஓ நிறுவனத்திடம் பென்சன் வாங்குவோர், முகம் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சமர்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த இபிஎப்ஓ அறங்காவலர் குழுவின் 231வது கூட்டத்தில், முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதியாக 65 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

மேலும் படிக்க

Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!

வருமான வரி கணக்கு தாக்கல்: காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை!

English Summary: Introducing a new facility for Pensionors to submit lifetime certificates!
Published on: 31 July 2022, 03:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now