News

Friday, 05 April 2019 02:37 PM

விவசாயம் நலிவடைந்து வரும் வேலையில், அதற்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் விவசாய கல்லுரி மாணவி கவிதா என்பவர்  பெரும் சாதனை படைத்துள்ளார்.

 லவ்லி  ப்ரொபஷனல்  பல்கலைக்கழகம் விவசாயம் தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. நாட்டுப்புற பொருளியல், பூச்சியில், மரபியல், தோட்டக்கலை, மண் அறிவியல்   போன்ற துறை சார்த்த வல்லுநர்களை உருவாக்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்த்த நாட்டுப்புற பொருளியல் மாணவி,   கனடாவைச் சேர்ந்த மிகப் பெரிய விவசாய நிறுவனத்தில் உற்பத்தி மேலாளர் பதவி கிடைத்துள்ளது. அந்த நிறுவனம் பல்வேறு சுற்றுக்களாக நேர்காணல்களை நடத்தி இதில் இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி  உள்ளது.

1 கோடி வருமானம்

மானிடொபா என்ற அலுவலகம் கவிதாவிற்கு உற்பத்தி மேலாளர் பதவியைத் தந்து நமக்கு பெருமை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு வருமானமாக 1கோடி தர முன் வந்துள்ளது.

  வேளாண் துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு கவிதா ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.இந்த மாத இறுதியில் நிறுவனத்தில் இனைய உள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)