News

Sunday, 29 May 2022 07:21 PM , by: T. Vigneshwaran

Gold Mining

நாட்டிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்படும் பீஹாரின் ஜமூய் மாவட்டத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக கருதப்படும் பீஹாரின் ஜமூய் மாவட்டத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜமூய் மாவட்டத்தில், மிகப் பெரிய அளவுக்கு தங்கம் இருப்பதாக, இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது, 37 ஆயிரத்துக்கு 600 கிலோ எடையுள்ள தங்க தாது கிடைக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, நாட்டின் மொத்த தங்க மண்ணில் 44 சதவீதம் என கூறப்படுகிறது.இதையடுத்து, ஜமூய் மாவட்டத்தில், அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, தேசிய புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் தேசிய தாதுப் பொருள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு, ஜமூய் மாவட்டத்தில், மிகப் பெரிய அளவுக்கு தங்கம் இருப்பதாக, இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, 37 ஆயிரத்துக்கு 600 கிலோ எடையுள்ள தங்க தாது கிடைக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, நாட்டின் மொத்த தங்க மண்ணில் 44 சதவீதம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜமூய் மாவட்டத்தில், அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, தேசிய புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் தேசிய தாதுப் பொருள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

கருணாநிதியின் 16 அடி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத் தலைவர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)