நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 July, 2022 8:59 PM IST
India's first rocket engine plant

விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அனிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கியுள்ளது.

ராக்கெட் இஞ்சின் ஆலை (Rocket Engine Plant)

காஸ்மோஸ் நிறுவனம் தொடங்கவுள்ள ஆலையானது, இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் (3D Printed) ராக்கெட் இஞ்சின் ஆலையாகும். ராக்கெட் ஃபேக்டரி 1 (Rocket Factory 1) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் திறந்து வைத்தார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் 10,000 சதுர அடியில் இந்த ராக்கெட் இஞ்சின் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 400mm x 400mm x 400mm 3D பிரிண்டர் உள்ளது. இந்த ஆலையில் ராக்கெட் இஞ்சின் முழுவதுமாக உற்பத்தி செய்யப்படும்.

ஒரு வாரத்துக்கு இரண்டு ராக்கெட் இஞ்சின்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும் என அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகிறார். இந்த ஆலையில் 30 முதல் 35 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க

உதவாத பிளாஸ்டிக்கில் ஆயில் தயாரிப்பு: அசத்தலான கண்டுபிடிப்பு!

சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!

English Summary: Launch of India's first rocket engine plant in Chennai
Published on: 15 July 2022, 08:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now