மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 September, 2022 7:53 AM IST
Loan facility for Pensioners

ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவச் செலவுகள் உள்பட பல்வேறு பணத் தேவைகள் ஏற்படக்கூடும். இதை பூர்த்தி செய்வதற்காகவே, ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் வசதி (Loan Facility)

சில வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் கொடுக்கின்றன. ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்யேகமாக ஓய்வூதியதாரர்களுக்காக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் பெறும் பென்சன் தொகைக்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக 25,000 ரூபாயும் கடன் பெறலாம். அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடனாக பெறலாம்.

70 - 75 வயது வரம்பிலான ஓய்வூதியதாரர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம். 75 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் 5 லட்சம் ரூபாய் அல்லது பென்சன் தொகையில் 12 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 75 வயதை தாண்டியவர்கள் 2 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!

500 ரூபாயில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சேமிப்புத் திட்டம்!

English Summary: Loan facility for pensioners: A new plan has come into effect!
Published on: 28 September 2022, 07:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now