சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 March, 2021 8:16 AM IST

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய சுகாராத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 9,855 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 2,765 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,73,413-ஐ எட்டியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.55 சதவீதம். மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோவிட்-19-19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று வரை, 1.66 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் 67,90,808 பேர், 28,72,725 சுகாதார பணியாளர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 58,03,856 முன்களப் பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 4,202 முன்களப் பணியாளர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 1,43,759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,00,698 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 47வது நாளான நேற்று சுமார் 10 லட்சம் பேருக்கு (9,94,452) தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர், கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Maharashtra, Kerala, Punjab, Tamil Nadu, Gujarat and Karnataka continue to report a High Number of Daily New COVID Cases
Published on: 05 March 2021, 08:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now