சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 July, 2021 10:03 AM IST
Credit : Dinamalar

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு (Diabetes) வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாத்திரை

மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது. சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை (Tablet) வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் மருத்துவக்கல்லுாரி தலைமை அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து 'மக்களைதேடி மருத்துவம்' என்ற திட்டம் துவங்கப்படுகிறது.

முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரிகளில் சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு எவ்வளவு பேர் மாத்திரை பெறுகின்றனர்.

வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி பாதிப்பு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

English Summary: Medicine in search of people: Looking for a home to Tablet
Published on: 18 July 2021, 10:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now