மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 April, 2019 4:37 PM IST

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடு இந்திய ஆகும். இங்கு பல்வேறு தேசிய கட்சிகளும், பல்வேறு மாநில கட்சிகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் தேர்தல்   களை கட்டி வருகிறது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியும் பல்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளது.  அரசியில் கட்சிகளை போலவே  மக்களும் தயாராகி வருகிறர்கள்.

விழிப்புணர்வு

கட்சிகளுக்கு இணையாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், வாக்களித்தலின் முக்கியத்துவத்தினை குறித்து  சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர்.      

" எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல"

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் வரவேற்கிறது சிவகங்கை மாவட்டம்,  தெக்கூர் கிராமத்தை சேர்ந்த வ.ஊ.சி  இளைஞர் நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் ஊர் எல்லையில் " எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்ற பெயர் பலகை வைத்திப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெயர் பலகை வைத்ததோடு நிற்காமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் கூறும் போது, எங்கள் ஊரில் சுமார் 500 வாக்காளர்கள் உள்ளனர். மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கின் முக்கியத்துவத்தையும், வாக்காளர்களின் கடமையும் எடுத்துரைத்து வருகிறோம். அணைத்து தரப்பினரும் எங்கள் கருத்தை ஏற்று கொண்டனர். எங்களின் அடிப்படை தேவைகளையும். பிரச்சனைகளையும், நிறைவேற்றுவார்கள் எனில் அவர்களுக்கு நாங்கள் வாக்கு அளிப்போம், என உறுதி கொண்டுள்ளோம்.  மேலும் அவர் கூறுகையில் மற்ற கிராமத்தினரும் எங்களை போல மாற வேண்டும். அப்போதுதான்  அடுத்த தலை முறைக்கு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்கள்.  அனைவரும் அவர்களை போன்று முடிவெடுக்க வேண்டும்.

English Summary: 'My vote is not for sale'
Published on: 04 April 2019, 04:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now