மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2022 5:15 PM IST
NEET exam

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/MCh/DNB (Super Speciality) நீட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்," 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச நாட்கள் (ஜூன் 17, 18) தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது என்பதை விண்ணப்பதாரர்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்.

நீட் தேர்வு (Neet Exam)

நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். https://natboard.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, இந்தாண்டும் பழைய பாடத்திட்டத்தின் படியே சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மேலும் படிக்க

 போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள் இனி இவர்களுக்கு இல்லை: புதிய அறிவிப்பு!

 பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தயாராக இருங்கள்!

English Summary: NEET Exam Postponement: Exam Board Notice!
Published on: 27 May 2022, 05:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now